Simma Book Store

First 10 Easy Thirukkural for kids in Tamil

திருக்குறள் தமிழ் மொழியின் மிக முக்கியமான ஒரு நூல் ஆகும். இது மிகவும் எளிமையான மற்றும் அனைத்து காலத்திற்கும் ஏற்ற கருத்துக்கள் கொண்டது. எனவே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போரற்றப்படுகிறது.

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் எனும் தெய்வப்புலவர்.
திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்கள் மற்றும் ஒரு அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 1330 குறள்களை கொண்டது.

திருக்குறள் 4 வகை படுத்தப்பட்டுள்ளது.
1.அறம்
2. பொருள்
3. இன்பம்
4. மோட்சம்

குழந்தைகளுக்கான எளிய 10 திருக்குறள்களை இந்த பதிவில் பார்க்கலாம்

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
   பகவன் முதற்றே உலகு.


2. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
   பண்பும் பயனும் அது.


3. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
   நிற்க அதற்குத் தக


4. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
   மழலைச்சொல் கேளா தவர்.


5. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
   மெய்வருத்தக் கூலி தரும்.

 

6. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
   செல்வத்து ளெல்லாந் தலை.

 

7. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

8. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
   சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

 

9. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
   என்பும் உரியர் பிறர்க்கு.

 

10. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Hello 👋
Can we help you?
Call Now